April 17, 2010

திருமணத்திற்குப் முன் - பின் (Just For Fun)


(தி.மு) திருமணத்திற்கு முன் : (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)

கீழே படியுங்கள்


அவன் :ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க்
                  காத்திருந்தேன்

அவள்   :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன்   :இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள்    :நீ என்னை விரும்புகிறாயா ?

அவன்    :ஆமாம்,இன்றும்,என்றென்றும்

அவள்     :என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன்     :அதைவிட நான் இறப்பதே மேல்

அவள்     :எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன்     :கண்டிப்பாக,அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோசம் தரும்

அவள்     :என்னை திட்டுவாயா ?

அவன்     :ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் 
                    என்று நினைத்தாயா ?

அவள்    : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?


  

(தி.பி) திருமணத்திற்குப் பின் :

கீழிருந்து மேலே படியுங்கள் 
 

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்