(நமது) வலிமையால் வானத்தைப்படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவு படுத்துவோராவோம். (திருக்குர்ஆன் 51:47)
இவ்வசனத்தில் வானத்தை நாம் படைத்து அதை விரிவுபடுத்துகிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.
நாம் வாழ்கின்ற பிரபஞ்சம் அது தொடர்ச்சியாக விரிவடைந்து கொண்டே செல்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
திருக்குர்ஆன் கூறும் இந்த உண்மையை 20 ஆம் நூற்றாண்டில்வாழ்ந்த ரஷ்ய அறிஞர் அலெக்ஸாண்டர் ஃப்ரைட்மன்
என்பவரும், பெல்ஜியம் அறிஞர் ஜார்ஜியஸ் லமைட்ரெ என்பவரும் கண்டறிந்துள்ளனர்.